Tuesday, November 10


  ஆதி திருச்சபை எழுப்புதலுக்கான காரணம் ஜெபம்..

  அவர்கள்..

         1)   ஆலயத்தில் ஜெபித்தார்கள். – (அப் 2:46)

         2)  ஆற்றோரத்தில் ஜெபித்தார்கள். – (அப் 16:13)

         3)  கடற்கரையில் ஜெபித்தார்கள். – (அப் 21:15)

         4)  வீடுகளில் ஜெபித்தார்கள். – (அப் 20:8)

         5)  அதிகாலையில் ஜெபித்தார்கள். – (அப் 1:14)

         6)  வீதிகளில் ஜெபித்தார்கள். – (அப் 7:58)

         7)  மாலையில் ஜெபித்தார்கள். – (அப் 16:13, 3:1)

         8)   நடு இரவில் ஜெபித்தார்கள். – (அப் 16:25)

         9)   மத்தியானத்தில் ஜெபித்தார்கள். – (அப் 10:9)

         10)   முழு இரவும் ஜெபித்தார்கள். – (அப் 12:5, 12:12)

  ஜெபம்தான் எழுப்புதலுக்கான அடிப்படை..

  ஜெபம்தான் வெற்றியின் திறவுகோல்..

  ஜெபமின்றி ஜெயமில்லை..

  மூளையின் முயற்சிகள் தோற்கலாம். ஆனால், முழங்கால் ஜெபம் தோற்பதில்லை..

  ஜெபிப்போம், ஜெயமெடுப்போம்!!!