சுவிசேஷகர் ராக்லேண்டு ஐயா அவர்கள்... இயேசுவின் அன்பை அறிவிக்க கடல்கடந்து வந்து எளிமையான முறையில் சிவகாசி கிராமப் புறங்களில் சுற்றி தன் உடைமைகளை சைக்கிளிலேயே அமைத்து கிடைத்த ஆகாரத்தை தன் தொப்பியில் வாங்கி அருந்தி ஊழியம் செய்த சுவிசேஷகர் ராக்லேண்டு ஐயா அவர்கள் செய்த இறைபணிக்கு தலை வணங்குகிறேன் 💝💝 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். மத்தேயு 16:24
மேசியாவின் ஊழியங்கள் | +91-80724 87255
Whatsapp